இந்த சமுதாயத்தை சீரியல் எடுத்தே சீரழித்தது ராதிகா தான்.. பிரபல அரசியல் விமர்சகர் பர.பரப்பு பேட்டியால் எழுந்த சர்ச்.சை ..!

ADMIN
0

 serial actress radhika insurance for health


கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இளம்பெண் நடிகை ராதிகா. படத்தில் சுதாகருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி மகளாக இருந்தபோதிலும், நடிப்பை பொறுத்தவரை தனக்கென தருக தனிப்பட்ட ஒரு பானையை அமைத்துக் கொண்டு திரை உலகை பவனி வந்தவர் நடிகை ராதிகா.

ரஜினி கமல் விஜயகாந்த் நடித்த கதாநாயகர்களுடன் அந்த காலத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வந்த ராதிகா, தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே என்ற திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. ராதிகா அவர்களுக்கு அவார்ட் வழங்கப்பட்டது.

மிகச்சிறந்த கதாநாயகியாகவும் குணசித்திர வேடங்களில் மனைவியாக அம்மாவாக, தங்கையாக, ஏற்கும் எந்த பாத்திரங்களையும் மிகச் சிறப்பாக நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

நடிகை இடுப்பில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மொத்த அரசியல் விமர்சகர் ஒருவர் அதிகாரி பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அவர் சின்ன அவருக்குப் பிறகு, தமிழ் தொலைக்காட்சி உலகில் முதன் முதலில் சீரியலை அறிமுகப்படுத்தியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

சித்தி என்ற தொடரில் நடித்து, சன் டிவியில் ஒளிபரப்பு இப்பொழுது நாடே அவர்களது சீரியல் பார்க்க அந்த நேரத்தில் எந்த வேலையாக இருந்தாலும் ஓடி வந்து தொலைக்காட்சி முன்பு அமர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது சீரியலால் சமுதாயம் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது. இந்த சமுதாயத்தை சீரியல் மூலம் முதன்முதலாக சீரழித்தது ராதிகா தான் என்று வேடிக்கையாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்று நான்கு சீரியல்களை நாயகியாக நடித்த ராதிகா வெற்றி மகுடத்தை சூடினார் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவகையில் பாராட்டும் வகையில் இருந்தாலும், தற்போதுள்ள சீரியல்கள் குடும்பங்களை சீரழிப்பதாகவே உள்ளது என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !
To Top