Labels

பண மோசடி வழக்கு...! சிக்கிய ரவீந்தர்...! மகாலட்சுமி கதி என்னவாயிற்று..!

libra ravi pana mosady

நயன்தாரா விக்னேஷ் சிவன் சினிமா ஜோடிகளுக்கு இணையாக, ரவீந்தர் மகாலட்சுமி ஜோடியின் திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது.

உருவத்தில் மூன்று நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் ரவீந்தருக்கு, இப்படி ஒரு அழகான மனைவியா? என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் youtube போன்ற தனி நபர் சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு இந்த தம்பதியர் பேட்டி எடுத்தது.

சோசியல் மீடியாவில் வைரலாகி இவர்களுக்கு திருமணம் ஆனது உலகம் எங்கும் பேசு பொருளானது.

தமிழகத்தை பொறுத்தவரை எங்கும் உள்ள தனியார் டிவி சேனல்கள் அனைத்தும் இவர்களை வரவழைத்து இவர்களது திருமணம் பற்றிய தகவல்களை பரபரப்பாக பேட்டி எடுத்து வெளியிட்டது.

லிப்ரா ரவீந்தர் ஒரு சினிமா தயாரிப்பாளர். சில படங்களை தயாரித்து வெளியிட்டும் வந்தார்.

தொடர்ந்து அந்த தொழிலில் ஈடுபட்டு வரும் லிப்ரார் ரவீந்தர் மீது, பணம் மோசடி வழக்கு தொடங்கப்பட்டது.

இதனை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மாதவன் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளர். இவரிடம் லிப்ரா ரவி, மாநகராட்சியின் திடக்கழிவுகள் மேலாண்மை மற்றும் அவற்றை ஆற்றலாக மாற்றும் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டு, அந்த தொழில் தொடங்க 200 கோடி ரூபாய் முதலீடு ஆகும் எனவும், 

அப்படி செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்றும், தன்னை அதில் பார்ட்னராக சேர்த்துக் கொள்வதாகவும்,  கூறியவை அதற்காக 16 கோடி ரூபாய் லிப்ரா ரவீதம் கொடுத்ததாகவும், இன்றுவரை அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.

இதன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, லிப்ரவரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நம்பி திருமணம் செய்த மகாலட்சுமி நிலை இப்பொழுது என்னவாயிற்று என்பது குறித்து அவருடைய ராசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இருவரும் திருமணதாரர்கள் என்பதால், அப்போதே இவர்களது திருமணம் பொதுவெளியில் விமர்சிக்கப்பட்டது. எனினும் அந்த விமர்சனங்களுக்கு முற்றி கொள்ள வேண்டும் மகாலட்சுமி அவர்கள் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தோன்றி அதற்கு விளக்கம் அளித்தனர்.

அதன்பிறகு இப்படி ஒரு மோசடி பிரச்சனையில் லிப்ரா ரவி சிக்கியதால், அவருடைய மனைவி நடிகை மகாலட்சுமியின் நிலைமையை குறித்து ரசிகர்கள் மகாலட்சுமி கதி என்னவாயிற்று என்பது போன்ற ஆதங்கத்துடன் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.