பிரபலன் நடிகை சுஹாசனின் மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் தனது தாயாருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் இவர் சுகாசனின் மகனாய் இது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி விமர்சனங்களை வைக்கின்றனர்.
அவர் பார்ப்பதற்கு மிகவும் முதிர்ந்த தோட்டத்துடன் ஒரு பிரபல ஹீரோ போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து மணிரத்தினம் சினிமா மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வரும் வேளையில் இத்தகைய புகைப்படம் ஒன்று வெளியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.