இயக்குனர் செல்வராகவனின் முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா...? வெளியான புதிய தகவல்கள்..!

 

soniya agarwall life style

காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த இதன் மூலம் தமிழ் திரை உலகில்  என்று ஆனவர் சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் 2000 ஆண்டு காலத்தில் தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நெருக்கம் காரணமாக இயக்குனர் செல்வராகவன் சோனியா அகர்வால் இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது. 

மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்ட அந்த திருமணத்தில் திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு ஓரிரு ஆண்டுகளில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால் சோசியல் மீடியாக்களில் அடிவாக இருந்து வருகிறார். குடியால் குடிகெட்டது என்பது போல அவருக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தால் அவருடைய திருமண வாழ்வு பாதியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தன்னுடைய விருப்பப்படி தன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து வரும் சோனியா அகர்வால் 40 வயது ஆன போதிலும் கூட இளமை தோற்றத்துடன் புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post