15 வயதிலேயே எல்லாம் முடிஞ்சது....! விஜய் டிவி தொகுப்பாளர் டிடி யின் பேச்சால் வேத னை அடைந்த ரசிக ர்கள் !

ADMIN
0

 

dd latest tour of usa

விஜய் டிவி தொகுப்பாளினிகளில் முதன்மையானவர் தற்பொழுது வரைய அசத்தி வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி. 

இவர் ஆரம்ப கட்டத்தில் தொகுப்பாளியாக பணிபுரிந்த பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வந்ததாக பேத்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.


சிமெண்ட் எனப்படும் பாலியல் தொல்லைகள் சீண்டல்கள் குறித்து கேள்விகள் கேட்ட பொழுது,

அதை எல்லாம் நான் 15 வயதிலேயே பார்த்து வந்தவள் தான் என்ற ரீதியில் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அறியாப் பருவத்தில் அக்கம் பக்கத்தில், அருகே உள்ளவர்கள் குடும்ப நபர்கள் என யார் எப்படிப்பட்டவர் என்று தெரியாத நிலையில் சிறுமிகளாக இருக்கும் பொழுது பலருக்கும்  பாலியல் தொந்தரவுகள் வருகின்றன என்று அவர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

. திவ்யதர்ஷினி சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்துள்ளார். சினிமா மற்றும் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பு அவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்ட திவ்யதர்ஷினி ஒரு ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு தான் திருமண வாழ்வு முடிவிற்கு காரணம் என்று அவர் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்பொழுது தன்னுடைய விருப்பம் போல் தன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து வரும் திவ்யதர்ஷினி தொடர்ந்து பல்வேறு சமுதாய பிரச்சனைகளை பேசி வருகிறார்.

சினிமா மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தொகுப்பாளினியாக பணியாற்று வரும் திவ்யதர்ஷினி இனி வரும் காலங்களில் திருமணம் செய்யப்போவதில்லை என்று திட்டோட்டமாக கூறியுள்ளார்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !
To Top