உதவி என்று கேட்டால் ஓடி போய் செய்யும் விஜய் டிவி புகழ் பாலா குடும்ப புகைப்படங்களை பார்த்து இருக்கிறீர்களா ?

 விஜய் டிவியின் மூலம் சினிமாவிற்கு வந்த நடிகர்கள் ஒரு சிலர். அவர்களில் முக்கியமானவர் தற்பொழுது கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன்.


இவரைத் தொடர்ந்து அறந்தாங்கி நிஷா கே பி ஐ பாலா, தீனா என்று வரிசைகட்டி சினிமா ஸ்டார்களாக மாறி இருக்கின்றனர்.

கடந்த வாரத்தில் சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக, பல்வேறு இடங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர்.

அவர்களுக்கு தேவையான உதவிகளை பல்வேறு இடங்களில் இருந்தும் செய்து வந்தனர்.

அதில் குறிப்பாக கிபி வை பாலா தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை., அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்று தலை ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் என வழங்கி வந்தார்.

இது சமூக இணையதளங்களில் வைரலானது.

அறந்தாங்கி நிஷா அவர் பங்குக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

இதன் மூலம் கே பி ஒய் பாலா அவர்களின் புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.

ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு அவமானங்கள் கேலிப் பேச்சுகளை சந்தித்து வந்த பாலா, தன்னுடைய தேவைக்கு போக மீதி உள்ள சம்பாத்திய பணம் அனைத்தையும் தான தர்மத்திற்கு செலவிட்டு வருகிறார்.

குறிப்பாக 25 மாணவர்களை தன்னுடைய சொந்த செலவில் படித்து வைத்தோம் வருகிறார்.

இந்நிலையில் அவருடைய அவருடைய குடும்ப புகைப்படங்கள் சமூக இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post a Comment

Previous Post Next Post