சொன்னதை செய்... அன்றே உத்தரவிட்ட விஜயகாந்த்..! நடந்த விஷயம்..இதுதான்!

 

vijaya kanth latest photos

விஜயகாந்த் சினிமா நடிகர் மட்டுமல்ல... ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நல்ல குணம் கொண்டவர்.

அதை தம்முடைய படப்பிடிப்பில் நடத்திக் காட்டிய வரும் கூட.

கருப்பு எம்.ஜி.ஆர் என்ற புகழப்பட்ட விஜயகாந்த், எம்ஜிஆர்யை போலவே உதவும் குணம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.





தன்னுடைய படப்பிடிப்பில் ஒன்றில் அனைவருக்கும் வணக்க கிடைத்தது போலவே உணவு கிடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டவர்.

இடையே கொடுக்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் காப்பி போன்றவைகள் அனைத்தும் உயர்தனமாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.

இதனால் தயாரிப்பதற்கு ஒரு சில லட்சங்கள் அதிகமாக செலவாகும் என்று தெரிந்த போது, அந்த பணத்தை தன்னுடைய கணக்கில் எழுதிக் கொள்ளுங்கள் என்று சொன்னவர்.

இதனால் தான் இவரை, இந்த நிலையிலும் கூட ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இவர் முதல்வராக இருந்தால், மீண்டும் ஒரு எம்ஜிஆர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பார் என்று நம்பினர்.

காலத்தின் காலம் செய்த வேலை, என்று இவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

நம்பி இருந்த கட்சி பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அனைவரும், துரோகங்கள் செய்து பல்வேறு கட்சிகளுக்கு சென்ற பிறகும் கூட, இருக்கும் நல்லவர்களை வைத்து கட்சியை நடத்திக் கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் தான், தன்னுடைய படப்பிடிப்பின் போது அனைவருக்கும் போஸ்ட் போன் விடா போன்ற ஒரு தரமான சத்து மிகுந்த பானங்களை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கூட தன்னை பார்க்க வரும் ரசிகர்களுக்கு உணவு தரமானதாக இருக்க வேண்டும் என்று உறுதியாக உள்ளார்.

அதனால் தான் என்று கூட விஜயகாந்த் அவர்கள் ரசிகர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.