நடிகை சாய் பல்லவி நேற்று லேட்டஸ்ட் புகைப்படங்கள்! இயற்கை எழில் கொஞ்சம் அழகு இது தானோ ரசிகர்கள் கவிதை புகழாரம்..!

sai pallvi latest photos

பொதுவாக நடிகைகள் என்றாலே மேக்கப் செய்து வந்து ரசிகர்களை மகிழ்விப்பது தான் அவர்களுடைய கடமையாக நினைத்துக் கொண்டு உள்ளனர்.

மேக்கப் இல்லாத நடிகைகளை பார்க்க கூட சகிக்க முடியாது. அந்த அளவுக்கு திரையில் மேக்கப் போட்டு நடித்துவிட்டு, வெளியில் வரும்போது அவர்களது இயல்பான முகம் கூட ரசிகர்கள் ஏற்க முடியாத நிலை உள்ளது.

ஒரு சிலருக்கு இயற்கையிலேயே அழகும் வனப்பும் , கோடி இருக்கும், இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரியில் பிறந்த நடிகை சாய் பல்லவி.

. இளம் வயதிலேயே நாட்டியத்தின் மீது ஆர்வம் கொண்டவர். அம்மாவின் மூலம் நாட்டியம் கற்று, அதை தனியார் தொலைக்காட்சியில் அரங்கேற்றம் செய்தவர்.

நாட்டியத்தை பார்த்த கண்கள் சும்மா இருக்குமா? இயற்கையிலேயே அழகான முகம் கொண்ட சாய் பல்லவிக்கு நடிப்பு கை கூடி வந்தது. அதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தின் உச்சத்திற்கு சென்றனர்.


இன்று வரை பல்விதமான மொழிகளில், திரைப்படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, ஒரு எளிமையான நடிகை.

எந்தவிதமான செயற்கை பூச்சிகளும் இல்லாமல், மிக இயல்பாக எளிமையாக ஒரு சராசரி பெண்ணைப் போல அனைத்து விதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து வருகிறார்.

ரசிகர்களின் பேராதரவிற்கு காரணம் இவரது எளிமை தான். பக்கத்து வீட்டுப் பெண் காட்சியளிக்கும் இவருக்கு கணக்கில் உலகம் எங்கும் ரசிகர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

இவர் சமீபத்தில் தன்னுடைய சமூக இணையதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.