பிரபல நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சினிமா தம்பதிகளை அவர்களுக்கு சர்ச்சைக்குரிய முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.
அதன் பிறகு அவர் பிரச்சனையை தீர்த்து விட்ட நயன்தாரா, பிறந்து தன்னுடைய தொழில் தொடர்பான வேலைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி அவர்கள் வீட்டிலும் கொண்டாடப்பட்டது.
அப்பொழுது எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
நயன்தாரா வீட்டில் குட்டி கிருஷ்ண ஜெயந்தி விழா என்ற தலைப்பில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து வரும் நயன்தாரா அவர்கள், அவ்வப்பொழுது தன்னுடைய குழந்தைகளை எடுத்து கொஞ்சம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது.
ஒரு தாயாக தன் குழந்தைகள் மீது அவர் காட்டும் அன்பு ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அவர் நடித்து வெளி ஜவான் திரைப்படம் வெற்றி வெற்றி பெற்றதை அடுத்து பாலிவுட்டில் தனது திரைப்படத்தை தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.