அனாதையாய் இறந்து கிடந்த கமல் பட நடிகர்..! கடைசி காலத்தில் நடந்தேறிய பரிதாப சோகம்..!

kamal movie actor life insurance plan

சினிமாவைப் பொறுத்தவரை நடிகராக இருக்கும் வரை நான் மதிப்பும் மரியாதையும் அனைத்துமே. அந்த வாய்ப்புகள் போன பிறகு சினிமாவில் இருந்து வெளியேறி வந்துவிட்டால், அதன் பிறகு அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

திரைப்படத்தின் கதாநாயகன் முதல் துணை நடிகர்கள் டெக்னீசியர்கள் வரை அனைவருக்குமே வாய்ப்புகள் பரிபூரண நிலையில் கடைசி கட்டத்தில் பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் கிடைக்கும் ஏதேனும் ஒரு வேலைக்கு சென்று தங்களது கடைசி காலத்தை கழிக்க வேண்டிய சூழ்நிலைதான் தற்பொழுதும் உள்ளது.

kamal movie actor life insurance plan

ஒரு சிலர் மட்டுமே அதிலிருந்து கிடைக்க வருமானத்தை வைத்து வேறு ஏதேனும் நல்ல தொழில்கள் செய்து குடும்பத்தை நிர்வாகிப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

மிகப் பலர் தங்களுடைய சினிமா உலகத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்து அந்த பிம்பத்தில் இருந்து வெளிவர முடியாமல், அதற்காகவே கடனுடன் வாங்கி புதிய திரைப்படங்கள் எடுப்பதும் அல்லது ஏதேனும் ஒரு தங்களுடைய கௌரவத்தை காப்பதற்காக கடைசியில் கடன் மற்றும் வருமான உண்மை காரணமாக மிக மோசமான நிலையை ஏற்றுகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இறந்து போன ஒரு பிரபலமான நடிகர் கோயில் வாசலில் பிச்சை எடுத்த நிலையில் எவரும் ஆதரிக்காத நிலையில் அனாதையாக இறந்து கிடந்தார் என்று தகவல் உண்டு.

அவர் வேறு யாரும் அல்ல துணை நடிகர் மோகன் அவர்கள்தான். 40 வயதில் அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் கமலின் அப்பு என்ற மனிதன் கேரக்டருக்கு நண்பராக அவர் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்தும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வாய்ப்புகள் இல்லாத நிலையில், தமிழகம் எங்கும் உள்ள ஊர்களில் சுற்றித்திரிந்த அவர், கடைசியில் கோயில் வாசலில் இறந்து கிடந்த சோகமான நிகழ்வு நடந்தேறி உள்ளது.

அவர் இறந்து கிடந்ததை எடுத்து. கிடைத்த தகவல் என் பேரில் அங்கு வந்த போலீசார் விசாரித்த பொழுதுதான் அவர் துணை நடிகர் மோகன் என்று மேட்டூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது தகவல்கள் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டு இறுதியாக அவர்கள் சரளத்தை உறவினர்கள் பெற்று சென்றனர்.

இது போன்ற நிலை பல்வேறு நிலையில் உள்ள நடிகர்களுக்கும் இறுதி கட்டத்தில் ஏற்பட்டுள்ளதால் சினிமா துறையை பொருத்தவரை காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல வருமானம் வரும் பொழுது அந்த வருமானத்தை வைத்து வேறு ஏதேனும் தொழில்கள் அல்லது முதலீடுகளை செய்து தரமாக பிழைத்துக் கொள்வதுதான் நல்லது என்று சினிமா உலகைப் பற்றி தெரிந்த வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post