உதயநிதி மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்ததற்கு காரணம் இதுதானா? வெளியான உண்மை தகவல்..!

mari selva raj got new car

மாமன்னன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலக தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.


பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மூலம் தமிழக மக்கள் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சாதி பேதம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நடித்து தமிழக மக்களிடையே பாராட்டுதலை பெற்றிருக்கிறார் நமது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.

Udhayanidi Stalin Gifts Lavish Car To Director Mari Selvaraj

இந்த திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இப்பொழுது இயக்குனர் திரு மாரி செல்வராஜ் அவர்களுக்கு, விளையாட்டு துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

அது சற்று ஏறக்குறைய 45 லட்ச ரூபாய் மதிப்புள்ள எக்ஸ் யூ கார் எனப்படும் ஒரு லக்சுரி காராகும். இந்த காரில் உள்ள சிறப்பு என்னவென்றால்,  உலக தரம் வாய்ந்த வசதிகள் இதில் உள்ளடங்கியுள்ளதாகும்.  

எவ்வளவு பணம் மீது மதிப்பு பெரும்பாலான இந்த காருக்கு உண்மையாகவே திரு மாரி செல்வராஜ் அவர்கள் தகுதி உடையவர் தான் என்பதை அவர் படத்தை இயக்கிய உடனே அவரைச் சுற்றியுள்ள சினிமா வட்டாரங்கள் அறிந்து கொண்டன.

அதன் வெளிப்படவும் படத்தைப் பற்றிய நல்ல விதமான கருத்துக்கள் பரவிய நிலையில் படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்காக திரு உதயநிதி ஸ்டாலினை பரிசினை வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் இதற்கு முன்பே திரு மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அவர்களுக்கு இடையே உள்ள நட்புதான் இந்த பரிசளிப்புக்கு காரணம் என்று மற்றொரு தகவல் வெளிவந்துள்ளன.

சினிமா துறை பொறுத்தவரையில்,  இவர்களுக்கு இடையே நட்பு பிணைப்பு என்பது மிக நீண்ட நாட்கள் ஆன தாகும் என அவர்கள் இருவரையும் அறிந்த நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

உண்மையில் பட வெற்றி கொண்டாட்டத்தின் போது அவர்கள் வெளியிட்ட பேட்டியில் ஒருவருக்கு ஒருவரை பேசிக்கொள்ளும் விதத்தை பார்த்திடும் பொழுது உண்மையிலேயே அவர்களுக்குள்ள இந்த நட்புதான் இவ்வளவு பிணைப்பிற்கு காரணம் என உறுதியாக நம்ப முடிகிறது.

இத் திரைப்பட விழாவின் ஆடியோ லான்ஞ்ச் ன் போது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்றும், இதற்கு மேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார். 

எனினும் ஒரு மூன்றாண்டுகளுக்குப் பிறகு தான் அந்த முடிவும் முழுமையாக பரிசீலிக்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து அவருடைய நடிப்பு தேவைப்பட்டால் நிச்சயமாக அடுத்த படம் திரு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தான் இருக்கும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.